.......... டாக்டர் செந்தில் மெடிகல் ஆபீசர் அவர்கள் தி. பி கிருமி பற்றியும் அதன் வளர் நிலை குறித்தும், நுரைஈரல் சார்ந்த மற்றும் சாரதா வியாதி பற்றியும் அதற்கான உலக அளவிலான மருந்து பற்றியும், முற்றிலும் சரிப்படுத்த இதுவரை எடுத்துள்ள முயற்சிளின் தோல்வி பற்றியும் வெற்றி அடைய நாம் ஆற்ற வேண்டிய கடமை பற்றியும் மிக நீண்ட உரை ஆற்றி, இந்த வியாதியினை முற்றிலும் ஒழிக்க இருக்கும் எளிய வழிமுறைகளை விளக்கி . சமுதாயத்துக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையை தோழமையுடன் எடுத்துரைத்தார்கள்.
.......... திரு மகாலிங்கம் நல கல்வியாளர் அவர்கள் நாம் டாட்ஸ் மருந்தை நம் மூலம் நேயர்களுக்கு வழங்கும் வழிமுறைகளை பற்றி கூறினார்கள்.
.......... நடந்த நிகழ்வு மிகவும் பலனுள்ளதாய் இருந்தது. - மரு. லெ. பூபதி.